நான்குவழிச்சாலை பணியின் போது, தாரா புரத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சேதம டைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நான்குவழிச்சாலை பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன
நான்குவழிச்சாலை பணியின் போது, தாரா புரத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சேதம டைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நான்குவழிச்சாலை பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன